Sunday, 27 March 2022

10 இலட்சம் சேத்துறது இவ்ளோ ஈஸிஆ....

கிரிப்டோவில் நிலையான வருமானம் வேண்டும் என்றால் ,மிகப் பெரிய முதலீடும் , பொறுமையும் தேவைப்படும்..

ஒரே ஒரு இடத்தில் நாம் முதலீட்டை முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியாது. எனவே நமது முதலீட்டை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் முதலீடு செய்யும் பொழுது நமக்கு நிலையான வருமானம் கிடைக்கும்..

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் முதலீடு செய்வதற்கு நமக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது என்பதே நிதர்சனம்...

அந்த மிகப்பெரிய முதலீட்டை தனியொரு நபர் முதலீடு செய்வது என்பது இப்பொழுது சாத்தியமில்லாதது... எனவே அனைவரும் சேர்ந்து பெரிய முதலீட்டை சேர்க்க வேண்டும் என்பதற்கே இந்த குரூப் உருவாக்கப்பட்டுள்ளது..

மேலும் மிகவும் பாதுகாப்பாகவும் , HIGHRISK இல்லாமலும் ,
நிலையான வருமானம் பெற மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது..

கிரிப்டோ வில் நான்கு அல்லது ஐந்து முறைகளில் நாம் நிலையான வருமானத்தை பெற முடியும்..

அதற்கான மிகப்பெரிய முதலீடாக 10 லட்சம் தேவைப்படும்..

இந்தப் பத்து லட்சத்தை 25 நபர்களிடமிருந்து 40 ஆயிரம் ரூபாயாக பெறுவதன் மூலம் நாம் இந்த மிகப்பெரிய முதலீட்டை திரட்ட முடியும் இதன் மூலம் மிகப்பெரிய முதலீடும் கிடைக்கும் நிலையான வருமானத்தையும் பெற முடியும்

இதன் ஆரம்ப கட்டமாக 10 நபர்களை சேர்த்து அவர்களிடம் நமது திட்டத்தை விளக்கி ஒவ்வொரு நபரிடமிருந்து ஒரு லட்சம் பெறுவதே இதன் நோக்கம்..

இந்தப் பத்து லட்சம் எவ்வாறு முதலீடு செய்யப்படும் என்று இப்பொழுது சொல்கிறேன்.. முதலாவதாக காயின் களை மிகப்பெரிய அளவில் வாங்கி விற்பதன் மூலம் நிரந்தர வருமானம் பெற முடியும் அதற்கு மூன்று லட்சமும்

காயின் நிலை ஸ்டாக்கிங் செய்வதன் மூலம் மாதாமாதம் நிரந்தர வருமானம் செய்ய முடியும் அதற்கு மூன்று லட்சமும்

காயின் களை வாங்கி peer-to-peer முறையில் நிரந்தர வருமானம் பெற 3 லட்சமும்

காயங்களை மைனிங் செய்வதற்காக ஒரு லட்சமும் முதலீடு செய்யப்படும்


தற்பொழுது செய்யப்படும் முதலீடு ஒரு லட்சம்.. அதை ஒரே தவணையில் தர இயலாதவர்கள் அவர்கள் கிடைக்கும்பொழுது 5 ஆயிரம் ரூபாயாகவும் 10 ஆயிரம் ரூபாய் தருவதன் மூலம் நாம் இந்த மிகப் பெரிய முதலீட்டைப் சேர்த்த முடியும்..

முதலீடு செய்த பின் நாம் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும்..
ஏனென்றால் எந்த ஒரு தொழிலும் முதலீடு செய்த பின் அடுத்த நாளே வருமானம் வராது...

ஏனென்றால் கிரிப்டோ வைப் பொறுத்தவரை காலம் மிகவும் முக்கியம் லாபம் வரும் பொழுதுதான் நாம் லாபத்தை பெற முடியும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவே ஒரு வருட காலத்தில் நாம் செய்து வைத்த முதலீடுகள் வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு வருடகாலம் கிடைத்து நாம் கணக்குப் பார்த்து லாபத்தை எடுத்துக்கொள்ளலாம்...

இதில் சந்தேகம் உள்ளவர்கள் டிஸ்கஸ் செய்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்..

""சிறுதுளி பெருவெள்ளம்""

 ""ஒற்றுமையே வலிமை""

No comments:

Post a Comment

CRYPTO & FOREX-- ல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொள்ளுங்கள் இந்த புகைப்படத்திற்கும் ,  கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால் நம...